Posts

Showing posts with the label பதிகம்

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் 🌹🌿திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம் 🌹 🌿 வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது. 🌹 🌿 திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்கள் ஆண்டாளால் இயற்றப்பட்டு இன்றும் அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 🌹 🌿 கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் வாரணம் ஆயிரம் பதிகம் பாடி நல்வாழ்க்கையோடு நன்மக்கட்பேறையும் பெறலாம். 🌹 🌿 இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும் 🌹 🌿 இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும் 🌹 🌿 மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும் 🌹 🌿 நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும் 🌹 🌿 ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌ பெருமாள் வந்த நிலை பற்றியும் 🌹 🌿 ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும் 🌹 🌿 ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும் 🌹 🌿 எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும் 🌹 🌿 ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும் 🌹 🌿 பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும் 🌹 🌿 பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப்...