Posts

Showing posts from April, 2022

தீபத்திரி

தீபத்தின் திரி வகைகளும் அதன் அற்புத பலன்களும்! https://www.youtube.com/watch?v=w87ho8SGbtI  https://www.youtube.com/watch?v=JIFTHf0m-VQ https://www.youtube.com/watch?v=C_eNPZXR_jk தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து அதன் மூலம் திரியினைத் தயார் செய்து தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி நிலையான செல்வம் வரும். பொதுவாக பருத்திப்பஞ்சுதிரிகொண்டேதீபங்கள் ஏற்றப் படுகின்றது. இத்திரியினைப் பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வாழைத் தண்டினை காயவைத்து அடித்து பஞ்சு போலாக்கி திரி தயார் செய்து தீபம் ஏற்ற வேண்டும். முன்னோர் சாபம், தெய்வக் குற்றங்கள் நீங்கி நலமான வாழ்வு கிடைக்கும். மேலும் இது குடும்ப அமைதி, மனசாந்தி, குழந்தைப்பேறு ஆகியவற்றை தரும். வெள்ளெருக்கம் பட்டையை ஊற வைத்து காய வைத்து அடித்து நாராக்கி திரியாகத்திரித்து தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வம் வளரும். புதிய வெள்ளை நிறதுணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட அனைத்து நல்ல பலன்களும் கிடைக்கும். தீபம் ஏற்றியவுடன் தீபத்தில் முப்பெரும் தேவியர்...

புதிர் புராணம்

கேள்விகளுக்கு பதில. கொஞ்சம் ஆழமா படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள் 1. கருடாழ்வாரின் இயற்பெயர் எது 2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன? 3.  திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார். 4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்? 5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது? 6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்? 7.  மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது? 8.  ராமாயணத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்? 9.  மகாபாரதத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்? 10. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் யாது? 11.  18 புராணங்களில் மிக அதிக சுலோகங்களை உடைய புராணம் எது? 12.  பகவத் கீதை தெரியும் ராமாயணத்தில் ராம கீதை யாருக்கு யாரால் உபதேசிக்கப்பட்டது? 13. துரோணாச்சாரியாரின் குரு யார்? 14.  சூர்ப்பனகையின் கணவனின் பெயர் யாது? 15. மகாபாரதத்தில் யார் கோதண்டம் என்கின்ற வில்லை வைத்திருந்தார்? 16. சீதாதேவியை வளர்த்த தாயாரின் பெயர் யா...

நேரம்

நல்ல_நேரம்_உண்மையா? இந்தியாவில  தொழில் பண்றதா இருந்தாலும்....கல்யாணம் பண்றதா இருந்தாலும்,எது பண்றதா இருந்தாலும் நேரம்னு ஒன்னு பாக்காமா பண்ண மாட்டோம்‌.....  இந்த மணி பாக்குறோமே இந்த மணி சரியான மணியா இல்ல நாம குத்துமதிப்பான மணியதான் பாக்குறோமானு அறிவியல் படி ஆதாரமாகவே  தெரிந்து கொள்ளதான் பதிவு... 1.ஒரு வருசத்துக்கு 365நாள்னு எல்லாரும் சொல்லுவோம்..ஆனா அது சரியான கணக்கு இல்ல... 365 நாள்+கால் நாள் ஒரு  வருசத்துக்கு...இந்த கால் நாள் இருக்குல இதை தான் நாம 4வருசத்துக்கு ஒருக்கா இதுல சேர்த்துட்டு  ஒரு நாளா கண்ககு வச்சுட்டு...லீப் வருசமா 366நாள்னு   கணக்கீடுக்காக வைக்குறோம்..   சோ இதுலையே 6மணிநேரம் வருசத்துக்கு மிஸ் ஆகுது...இதுவும்  ஒரிசினலா நேரம் இல்ல.. 2.ஒரு நாளைக்கு 24மணிநேரம்னு நாம ஒரு ரவுண்டா வேணும்றதுக்காக வைத்து இருக்கோம் ஆனா ஒரு நாளைக்கு 23மணிநேரம் 56நிமிடம் 4 வினாடி தான்.. சோ இதுலையும் ஒரு 4நிமிடம் தினமும் குறையுது... இதுவும் ஒரிசினல் இல்ல.. 3...உலகம் முழுவதும் ஒரே மாதிரி நேரம் வேணும்னு தாலமி அப்டிறவரு பூமிய சுத்தி அட்சக்கோடு தீர்க்கக்கோடுனு க...

தமிழ் மாதங்கள்

 தமிழ் மாதங்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும் https://youtu.be/QOGhxd2FVoI https://www.youtube.com/watch?v=o1OA6h-p-5s தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது உள்ள தமிழ் மாதங்களின் பெயர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட பெயர்கள் அந்த காலத்தில் மூன்று போகம் நெல் சாகுபடி இல்லை இரண்டு போகம் மட்டுமே வருடத்திற்கு நெல் சாகுபடி செய்யப்பட்டது. இன்று பெருமாள் என்று நாம் கடவுளாக வணங்கும் விஷ்ணுசித்தர் தான் இந்த பன்னிரண்டு தமிழ் மாதங்களை உருவாக்கியவர். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. அது ஏன் முதல் மாதம் சித்திரை? இன்று திருவாதிரை என்று அழைக்கப்படும் ஓரைதான் ஒரு காலத்தில் சித்திரை என்று அழைக்கப்பட்டது. வானில் ஒரு பகுதியில்  தோன்றும் நட்சத்திரங்களை புள்ளியாக கொண்டு கற்பனையாக கோடு வரைந்து ஒரு உருவத்தை ஏற்படுத்துவதே ஓரை ( ஓர் + அய் ). இப்படி உருவாக்கப்படும் நற்சித்திரமே நட்சத்திரம்  எனப்பட்டது. முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஓரைதான் திருவாதிரை. திரு + ஆதி + ஒரை = திருவாதிரை ரிஷபம் உள்ளடக்கிய ராசிகளை கொண்ட ஓரை. ரிஷபம் என...

60 names of years

 அறுபது தமிழ் வருட பெயர்கள் 1. நற்றோன்றல் 2.உயர் தோன்றல் 3. வெள்ளொளி 4. பேருவகை 5. மக்கட்செல்வம் 6. அயல் முனி 7. திருமுகம் 8. தோற்றம் 9. இளமை 10.மாழை 11.ஈச்சுரம் 12. கூலவளம் 13. முன்மை 14. நேர்நிரல் 15. விளைபயன் 16. ஓவியக்கதிர் 17. நற்கதிர் 18. தாங்கெழில் 19. நிலவரையன் 20. விரிமாண்பு 21. முற்றறிவு 22. முழுநிறைவு 23.தீர்பகை 24. வளமாற்றம்* 25. செய்நேர்த்தி 26. நற்குழவி* 27. உயர்வாகை 28. வாகை 29. காதன்மை* 30. வெம்முகம் 31. பொற்றடை 32. அட்டி 33.எழில்மாறல் 34. வீறியெழல் 35. கீழற 36. நற்செய்கை 37. மங்கலம் 38. பகைக்கேடு 39. உலகநிறைவு 40. அருட்டோற்றம் 41. நச்சுப்புழை 42. பிணைவிரகு 43.அழகு 44. பொதுநிலை 45. இகல்வீறு 46. கழிவிரக்கம் 47. நற்றலமை 48. பெருமகிழ்ச்சி 49. பெருமறம் 50. தாமரை 51. பொன்மை 52. கருமைவீச்சு 53. முன்னியமுடிதல் 54. அழலி* 55. கொடுமதி 56. பேரிகை 57. ஒடுங்கி 58. செம்மை 59. எதிரேற்றம் 60. வளங்கலன். 1 Prabhava(Sanskrit)   நற்றோன்றல் Nantrontral (Tamil) 1987–1988 2 Vibhava(Sanskrit)   உயர்தோன்றல் Uyarthontral(Tamil) 1988-1989 3 Sukla(Sanskrit)   வெள்...